இந்தியா

  • உலகின் மிக உயரமான வல்லபாய் பட்டேல் சிலையை திறந்து வைத்தார் மோடி!

    குஜராத் (அக்டோபர் 31): குஜராத்தில் நிறுவப்பட்டிருக்கும் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்துள்ளார். வண்ணமயமான விழாக்களுடன் இந்த சிலை திறக்கப்பட்டது. இந்த சிலை…

    Read More »
  • மொபைல் ஆப் நிறுவனங்கள் வாடிக்கையாளர் தகவல்களைத் தவறாக பயன்படுத்தக் கூடாது : டிராய்

    மொபைல் ஆப் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் விவரங்களைத் தவறாக பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என டிராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மா அறிவுறுத்தியுள்ளார். இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொலைத்தொடர்பு…

    Read More »
  • ’மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் இந்தியாவுக்கு முன்னேற்றம் – பிரதமர் மோடி

    ஜப்பான்(அக்டோபர் 29):13வது இந்தியா – ஜப்பான் ஆண்டு மாநாட்டில் பங்கேற்க இந்தியப் பிரதமர் மோடி இரண்டு நாட்கள் பயண மேற்கொண்டு நேற்று ஜப்பான் சென்றடைந்தார். அங்கு அவருக்கு…

    Read More »
  • கேரளாவின் அடுத்த அதிரடி: பிராமணர்கள் அல்லாத 54பேர் அர்ச்சர்களாக நியமனம்!

    கேரளா (அக்டோபர் 28): கேரளாவில் பிணராயி விஜயன் தலைமையிலான அரசு மக்களுக்கு பல்வேறு வகையிலான புதுமையான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், கொச்சின் தேவஸ்வம் போர்டு…

    Read More »
  • டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் மதன்லால் குரானா காலமானார்!

    டெல்லி (அக்டோபர் 27): டெல்லி முன்னாள் முதல் அமைச்சர் மதன் லால் குரானா உடல்நலக்குறைவால் நேற்று இரவு மரணம் அடைந்தார். பாஜகவின் மூத்த தலைவரான மதன்லால் குரானா…

    Read More »
  • நவம்பர் 1 முதல் திருப்பதியில் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை!

    ஆந்திரா (அக்டோபர் 27): திருப்பதியில், நவம்பர் 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தேவஸ்தானம் தடைவிதிக்க உள்ளது. திருமலை திருப்பதிக்குத் தினம்தோறும் ஏராளமான பக்தர்கள் பல மாநிலங்களிலிருந்தும்…

    Read More »
  • ரயில் விபரங்களை இனி Whatsapp- லேயே தொிந்துகொள்ளலாம் …!

    டெல்லி (அக்டோபர் 27):  நீங்கள் பயணிக்க இருக்கும் ரயிலோ அல்லது ஒரு ரயில் எங்கு வந்துகொண்டிருக்கின்றது என்ற உடனடி நிலவரத்தை வாட்ஸ் அப்-லேயே பெறக்கூடிய புது வசதியை…

    Read More »
  • கடைகளில் வேலை பாா்ப்பவா்கள் இனி உட்காா்ந்தே வேலை செய்யலாம்! -கேரள அரசு!

    கேரளா (அக்டோபர் 26): கடைகள், வணிக நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் இனி உட்கார உரிமை அளித்து அவசர சட்டம் இயற்றியுள்ளது கேரள அரசு. இது நாட்டிலேயே முன்மாதிரியான…

    Read More »
  • கன்னடமொழி கற்க முதுகலை படிப்பில் சேரும் சசிகலா ..

    பெங்களூரு (அக்டோபர் 26): பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்த படி, கன்னடம் கற்க சசிகலா ஆர்வமாக இருப்பதாக சிறை அதிகாரிகளிடமிருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் 4…

    Read More »
  • ஆபாச வலைத்தளங்களும் அனைத்தும் முடக்கப்படுகிறது! நீதிமன்றம் அதிரடி!

    டெல்லி (அக்டோபர் 26): சர்வதேச அளவில், இணைய வலைதளங்களில் ஆபாச வீடியோக்களை வெளியிடும் ஏராளமான நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. இந்த இணையதளங்கள் மூலம், இந்தியாவில் பார்ப்பதற்கு எந்த…

    Read More »
Next page
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker