தமிழகம்
ஸ்டெர்லைட் பிரச்சினையால் தமிழகத்தில் மின் வெட்டு!
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளதால் தமிழகத்தில் காப்பர் பற்றாக்குறை ஏற்பட்டு பழுதடைந்த மின்மாற்றிகளை சரி செய்ய தாமதம் ஏற்பட்டு வருகிறது என்று பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மேலும் பேசிய அவர், ஸ்டெர்லைட்டை மட்டும் நம்பாமல், மாற்று வழிகள் மூலம் டிரான்ஸ்பார்மர்கள் தயார் செய்யப்பட்டு பழுதடைந்தவற்றை மாற்றியமைத்து வருகிறோம் என்று அவர் கூறியுள்ளார்.