தமிழகம்
உள் நாட்டு ஆறுகளை மீட்டெடுப்பதும் நம் கடமை : நடிகர் விவேக்
சென்னை : காவிரி நீர் பெறுதல் நம் உரிமை; ஆனால் உள் நாட்டு ஆறுகளை மீட்டெடுப்பதும் நம் கடமை.மரங்களை வெட்டியதும், ஏரி குளம் தூர் வாராததும் நம் மடமை.
எங்கு காணினும் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் கொடுமையிலும் கொடுமை என நடிகர் விவேக் சமூக வலைத்தளமான ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.