தொழில்நுட்பம்

வெள்ள அபாய எச்சரிக்கை: இனி ஸ்மார்ட் போனிலே!!

நியூயார்க்(ஆகஸ்ட் 26): ஸ்மார்ட் போன் மூலம் இனி திடீர் வெள்ள அபாயம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் எச்சரிக்கையை பெற முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது .

தற்போது சுற்றுப்புற சூழ்நிலையில் ஈரப்பதம், வெப்ப நிலை உள்ளிட்டவைகளை ஆய்வு செய்யும், ஸ்மார்ட் போன்கள் எதிர்காலத்தில் திடீர் வெள்ள அபாயம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் எச்சரிக்கையை பெற முடியும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

Image result for வெள்ள அபாய எச்சரிக்கை: இனி ஸ்மார்ட் போனிலே!!இது தொடர்பாக சோலார் இயற்பியல் ஆய்வாளர்கள் இங்கிலாந்தின் மொபைல் ஆப் உதவியுடன் குழு அமைத்து நடத்திய ஆய்வில், தற்போதைய வானிலை அடிப்படையில் திடீர் வெள்ள எச்சரிக்கை மற்றும் பேரழிவுகளின் எச்சரிக்கையை பெற முடியும் என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் ஒருவர் கூறுகையில்:

தற்போதுள்ள ஸ்மார்ட் போன்களில் உள்ள சென்சார்கள், தொடர்ச்சியாக சூழ்நிலையை ஆய்வு செய்து கொண்டே உள்ளது.

அதில் புவி ஈர்ப்பு விசை, காந்த விசை, வெளிச்சத்தின் அளவு, ஈரப்பதம், வெப்ப நிலை உள்ளிட்டவைகளை கண்காணித்து வருகிறது.

இந்நிலையில் எதிர்காலத்தில், ஸ்மார்ட் போன் மூலம் இனி திடீர் வெள்ள அபாயம் மற்றும் பிற இயற்கை பேரழிவுகளின் எச்சரிக்கையை பெற முடியும்.’ என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker